தற்கொலைப்படை தாக்குதல்: 7 பேர் பலி
சோமாலியா நாட்டில் கார் மூலம் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு ஆப்ரிக்க நாடான சோமாலியாவில், விசில் நகரில், அல் - ஷபாப் பயங்கரவாதிகள் கார் மூலம் தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தினர். இந்தத் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஏராளமானோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment