தடுப்பூசி மையத்தில் நடந்த விபரீதம்.. அடுத்தடுத்து அதிர்ச்சி!
கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கடும் ஆலங்கட்டி மழை காரணமாக தடுப்பூசி போடும் மையத்தில் வெள்ளம் ஏற்பட்டதால் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக ஜெர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment