தாயையும் தந்தையையும் கொன்ற மகள்... நெஞ்சை பதற வைக்கும் உண்மை சம்பவம்...
2010 நவம்பர் மாதம் கனடாவின் டொரன்டோ மாகாணத்தையே கதிகலங்க வைக்கும்படியான ஒரு சம்பவம் நடந்தது. கனடாவில் வாழும் வியட்நாமை சேர்ந்த ஒரு தம்பதி விட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவரது மகள் வீட்டின் மாடியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தார். வீட்டிலிருந்த பொருட்கள் கொள்ளயடிக்கப்பட்டிருந்தன. இந்த சம்பவம் பலரை மிரள வைத்தது. இது வழக்கமான சம்பவமாக இருந்தாலும் இதன் பின் உள்ள உண்மை வெளியே வந்தவுடன் தான் பலரை இது மிரள வைத்தது.
வியட்நாம் நாட்டைச் சேர்ந்த தம்பதி பிச் ஹா பேன் - ஹூய் ஹான் பேன் இவர்கள் இருவரும் கனடாவின் டொரன்டோ மாகாணத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 1986ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. அந்த குழந்தைக்கு அவர்கள் ஜெனிஃபர் பன் என பெயரிடுகின்றனர். சிறு வயதிலிருந்த அந்த பெண் நன்றாக படிக்கும் பெண்ணாக இருக்கிறார். 4 வயதிலேயே பியானோ மற்றும் புல்லாங்குழல் ஆகிய கருவிகளில் மியூசிக் வாசிக்க கற்றுக்கொள்கிறார்.
No comments:
Post a Comment