தமிழகத்தில் ஊரடங்கு நீக்கப்பட்டதா? பதறவிடும் மக்கள் கூட்டம் - அதிரடி உத்தரவு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, June 9, 2021

தமிழகத்தில் ஊரடங்கு நீக்கப்பட்டதா? பதறவிடும் மக்கள் கூட்டம் - அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் ஊரடங்கு நீக்கப்பட்டதா? பதறவிடும் மக்கள் கூட்டம் - அதிரடி உத்தரவு!


தமிழகத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் உணவு, தண்ணீர் இன்றி விலங்குகள் ஆதரவற்ற நிலையில் இருக்கின்றன. எனவே இவற்றுக்கு உணவு வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிவா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில், சாதாரண நேரங்களிலும் விலங்குகளை மனிதாபிமானத்துடன், அறிவியல் பூர்வமாக அணுக கால்நடைத்துறை திட்டம் வகுக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

மேலும் ஊரடங்கு முழுமையாக நீக்கப்பட்டது போல் பொது மக்களின் நடமாட்டம் உள்ளது. ஊரடங்கு நீக்கப்படவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும். பொதுமக்களுக்கு சுய கட்டுப்பாட்டை கற்பிக்க வேண்டும் என்று அட்வகேட் ஜெனரல் சண்முக சுந்தரத்திடம் தலைமை நீதிபதி தெரிவித்தார். அதற்கு, முதலில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது பொதுமக்களிடம் போலீசார் கடுமையாக நடந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad