திருப்பதி கோயிலில் வேலைவாய்ப்பு; இதுக்கு பின்னாடி இப்படியொரு ஷாக்! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Thursday, July 8, 2021

திருப்பதி கோயிலில் வேலைவாய்ப்பு; இதுக்கு பின்னாடி இப்படியொரு ஷாக்!

திருப்பதி கோயிலில் வேலைவாய்ப்பு; இதுக்கு பின்னாடி இப்படியொரு ஷாக்!


ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோயில் உலகப் பிரசித்தி பெற்றது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வந்தனர். இதன்மூலம் ஸ்ரீவாரி உண்டியலில் கோடிக்கணக்கான ரூபாய் வசூலாகி வந்தது. இந்த சூழலில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் வருகை பெரிதும் பாதிக்கப்பட்டது.

வேலைவாய்ப்பு மோசடி

பல்வேறு மாநிலங்களில் தளர்த்தப்பட்டு வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் திருமலைக்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் திருப்பதியில் புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. அதாவது ஏழுமலையான் கோயில் நிர்வாகத்தில் வேலை செய்வதற்கு காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமெனில் கமிஷன் கொடுக்க வேண்டும்.


No comments:

Post a Comment

Post Top Ad