3 வருடங்களுக்கு மேல் பணிபுரியும் அரசு ஊழியர்கள்: ஷாக் உத்தரவை வெளியிட்ட ஆணையம் - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Tuesday, August 17, 2021

3 வருடங்களுக்கு மேல் பணிபுரியும் அரசு ஊழியர்கள்: ஷாக் உத்தரவை வெளியிட்ட ஆணையம்

3 வருடங்களுக்கு மேல் பணிபுரியும் அரசு ஊழியர்கள்: ஷாக் உத்தரவை வெளியிட்ட ஆணையம்

தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்ட ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, நெல்லை தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில்உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் அதற்கான முன் பணிகளை செய்து வருகிறது.

அந்த வகையில் 9 மாவட்டங்களில் நடக்கவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் அனுபவம் உள்ள மற்றும் அரசியல் கட்சிகளை சாராத, அரசியல் கட்சிகளின் அனுதாபியாக இல்லாத நபர்களை தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்க வேண்டும் என 9 மாவட்ட ஆட்சியர்களுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad