கோயிலை விட்டு வெளியேற மாட்டேன்: அடம்பிடிக்கும் இந்து பூசாரி!
ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அந்நாட்டின் அதிபராக இருந்து அஷ்ரப் கானி பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.
தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளதால், அவர்கள் சட்டத்தின்படி ஆட்சி நடக்கும் என்பதால் பலரும் அதற்கு அஞ்சி அந்நாட்டில் இருந்து வெளியேறி வருகின்றனர்.
ஆப்கனில் சிக்கியுள்ள தங்கள் நாட்டை சேர்ந்தவர்களை அந்தந்த நாடுகள் திரும்ப அழைத்து வருகின்றன. இந்தியாவை பொறுத்தவரை விமானப் படையின் சிறப்பு விமானங்கள் ஆப்கன் சென்று இந்தியர்களை தாயகம் அழைத்து வருகிறது. ஆப்கானியர்கள் உள்பட பிற நாட்டவர்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்து பலரும் சுடப்பட்டு உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலிபான்கள் அதிகாரத்திற்கு வந்துள்ளதால்,
ஆப்கனை விட்டு பலரும் வெளியேறி வரும் நிலையில், அந்நாட்டில் உள்ள இந்து கோயிலில் அர்ச்சகராக இருக்கும் ஒருவர் மட்டும் ஆப்கனில் இருந்து வெளியேறப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment