இது இப்போதைக்கு முடிவதாக தெரியவில்லை... இன்று 29 ஆயிரம் பேருக்கு கொரோனா! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Wednesday, January 26, 2022

இது இப்போதைக்கு முடிவதாக தெரியவில்லை... இன்று 29 ஆயிரம் பேருக்கு கொரோனா!

இது இப்போதைக்கு முடிவதாக தெரியவில்லை... இன்று 29 ஆயிரம் பேருக்கு கொரோனா!



தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 29,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 47 பேர் உயிரிழந்தனர்.

கொரோனா மூன்றாம் அலையின் தாக்கத்தையடுத்து அன்றாட தொற்று பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை தமிழக சுகாதார துறை தினமும் மாலை வெளியிட்டு வருகிறது.

இன்றைய புள்ளிவிவரப்படி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்றஉ புதிதாக மொத்தம் 29,976 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 5973 பேருக்கு தொற்ற உறுதி செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக கோவை -3740, செங்கல்பட்டு -1883 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
="color: #333333; font-family: Noto Sans, Arial, Helvetica, sans-serif;">
கொரோனா இன்று ஒரே நாளில் 47 பேர் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 359 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா இன்று ஒரே நாளில் 47 பேர் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 359 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம் புதன்கிழமை ஒரே நாளில் கொரோனா சிகிச்சை முடிந்து மொத்தம் 27, 507 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதனையடுத்து தமிழகத்தில கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 29.73 லட்சமாக அதிகரித்துள்ளது.

இ்ன்றைய நிலவரப்படி, மருத்துவமனைகளிலும், வீட்டிலும் 2.13 லட்சம் பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad