8 ஆம் வகுப்பு படித்தாலே போதும்! நீதி மன்றத்தில் மாதம் 50 ஆயிரம் வரை சம்பளத்தில் வேலை வாய்ப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Friday, May 21, 2021

8 ஆம் வகுப்பு படித்தாலே போதும்! நீதி மன்றத்தில் மாதம் 50 ஆயிரம் வரை சம்பளத்தில் வேலை வாய்ப்பு!

8 ஆம் வகுப்பு படித்தாலே போதும்! நீதி மன்றத்தில் மாதம் 50 ஆயிரம் வரை சம்பளத்தில் வேலை வாய்ப்பு!


Karur District Court – யில் ஆட்சேர்ப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 65 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் காலியாக உள்ள Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, போன்ற பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் 06/06/2121 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைப்பிரிவு:

அரசு வேலை

பணியிடம்:

சென்னை

Karur District Court பணிகள்:

இந்த பல்வேறு பணிகளுக்கு 65 காலிப்பணியிடங்கள் உள்ளன.

Karur District Court கல்வித்தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வயது வரம்பு:

இந்த  விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்:

இந்த விண்ணப்பதாரர்கள் மாதம்  ரூ.15,700 முதல் ரூ.50,000/- சம்பளமாக வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

General – ரூ.500/-
SC/ST/PWD – Nil

Karur District Court விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரங்கள் 06/06/2021  தேதிக்குள் https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/ இணையதள முகவரி  மூலமாக  விண்ணப்பிக்கலாம்.

தேர்வுசெயல் முறை:
  • Written Exam
  • Certification Verification
  • Direct Interview
மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


ஆரம்ப தேதி 18/04/2021
கடைசி தேதி 06/06/2021


Official Notification Tamil 1 – Click here 

Official Notification Tamil 2 – Click here 

Apply Online                         – Click here

2 comments:

Post Top Ad