நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்த வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு! - TAMIL BOOKS FREE PDF

tamil books and story reading portal

Post Top Ad

Monday, January 3, 2022

நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்த வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு!

நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்த வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு!


சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த நடிகர் மகா காந்தி என்பவர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மருத்துவப் பரிசோதனைக்காக மைசூரு செல்வதற்காக பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராதவிதமாக சந்தித்ததாகவும், திரைத் துறையில் அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
ஆனால், தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி, பொது வெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாகவும் மனுவில் குறிப்பிட்டு உள்ளார். விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய தன் மீது, அவரது மேலாளர் ஜான்சன் மூலமாக தாக்கியதாகவும், காதில் அறைந்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டி உள்ளார். இவ்வாறிருக்க, ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டி உள்ளார்.



Samayam Tamil
செய்திகள்
தமிழ்நாடு
புதுச்சேரிஇந்தியாஉலகம்இலங்கைக்ரைம்வீடியோFact Checkவர்த்தகம்ஆட்டோமொபைல்ஸ்ஸ்போர்ட்ஸ்லைப்ஃஸ்டைல்என்.ஆர்.ஐநாகப்பட்டினம்மழை - அரசின் செயல்பாடு
Hi User
Claim and earn your 43 Points

REDEEM
Login
Video
வெல்லுங்கள்
Cinema
Buy
Astro
செய்திகள்

நகரம்
சிறுதுளி
Covid-19
குவிஸ்
சினிமா
லைஃப்ஸ்டைல்
நம்ம பஜார்
ஜோதிடம்
டெக்னாலஜி
Viral Corner
கல்வி
வேலைவாய்ப்பு
விளையாட்டு
வர்த்தகம்
ஆன்மிகம்
ரெசிபி
சமூகம்
ஜோக்ஸ்
சுற்றுலா
தேர்தல்
புகைப்படம்
வீடியோ
லைவ் டிவி
TV
ஆட்டோமொபைல்
Web Stories
சமயம் விருதுகள் 2021
ராஜேந்திர பாலாஜிபுதிய கட்டுப்பாடுகள்திருப்பதி ஷாக்ஒமைக்ரான்

live-tv-widget/simple-makeup-lookWATCH
மேக்கப் லுக் குறிப்புகள்

நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்த வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு!
Velayuthan Murali | Samayam Tamil | Updated: 3 Jan 2022, 9:13 pm
நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்த வழக்கு நாளை மறுதினம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை வருகிறது.
 
ஹைலைட்ஸ்:
நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்த வழக்கு
விசாரணை ஒத்திவைப்பு!
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்


சமயம் தமிழ் விருதுகள் 2021 - உங்கள் வாக்கு யாருக்கு?
அவதூறு வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்யக் கோரி நடிகர் விஜய் சேதுபதி தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த நடிகர் மகா காந்தி என்பவர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், மருத்துவப் பரிசோதனைக்காக மைசூரு செல்வதற்காக பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை எதிர்பாராதவிதமாக சந்தித்ததாகவும், திரைத் துறையில் அவரின் சாதனைகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்ததாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
ஆனால், தனது வாழ்த்துகளை ஏற்க மறுத்த விஜய் சேதுபதி, பொது வெளியில் தன்னை இழிவுபடுத்தி பேசியதுடன், தன்னையும் தனது சாதியையும் பற்றி தவறாக பேசியதாகவும் மனுவில் குறிப்பிட்டு உள்ளார். விமான நிலையத்தில் இருந்து வெளியேறிய தன் மீது, அவரது மேலாளர் ஜான்சன் மூலமாக தாக்கியதாகவும், காதில் அறைந்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டி உள்ளார். இவ்வாறிருக்க, ஊடகங்களில் தான் தாக்கப்பட்டதாக விஜய் சேதுபதி தரப்பில் அவதூறு பரப்புவதாக மனுவில் குற்றம் சாட்டி உள்ளார்.


வேட்புமனு முதல் ரிசல்ட் வரை... தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
எனவே உண்மைக்கு புறம்பாக செய்தியாக்கிய நடிகர் விஜய் சேதுபதி மற்றும் அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் கோரிக்கை வைத்திருந்தார். வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றம், நடிகர் விஜய் சேதுபதி, அவரது மேலாளர் ஜான்சன் ஆகியோர் ஜனவரி 4 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் பெங்களூர் விமான நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக இங்கு அவதூறு வழக்கு தொடர முடியாது என்றும், மேலும் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் சமரசம் செய்து கொண்ட நிலையில் அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது என்றும், எனவே வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், சம்மனை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்த போது, வழக்கை நாளை மறுதினம் விசாரிப்பதாக நீதிபதி தெரிவித்து உள்ளார்.



No comments:

Post a Comment

Post Top Ad